Page 11 of 19
புன்னகைத்துவிட்டு எழுந்தவள் மற்றவர்களிடம் சென்றாள், அவர்களுடன் இணைந்து மீண்டும் வீடு திரும்பியவள் இம்முறை தோழியில்லாமல் ஆட்டோவில் வேலைக்கு செல்வோம் என நினைத்து நடந்தே ஆட்டோ ஸ்டான்ட் வரை வந்தாள் அகிலா.
அங்கு வரிசையாக ஆட்டோக்கள் இருக்கவே அதில் ஒன்றில் ஏறி அமர்ந்ததும் அவசரமாக விக்ரமனும் அதில் ஏறி அமர்ந்தான். அவனைக் கண்டதும் அமைதியாகி கண்கள் மூடினாளே ... >காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
This story is now available on Chillzee KiMo.
...
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா