Page 6 of 7
கொள்கிறாள்... அக்கா என்றால் அக்கா தான்...!!!!
“அக்கா...” என்றப்போது அவனின் குரல் நெகிழ்ந்திருந்தது...
“நீ சொல்லி தான் எனக்கு தெரியனும்னு இல்லை ஆனந்த்... எனக்கு உன் மனசு தெரியும்... சீக்கிரமா போய் அகிலா கிட்ட பேசு... அவ நம்ம எல்லோர் மேலேயும் கோபமா இருக்குறதை புரிஞ்சுக்க முடியுது...” என்றாள் பிறைநிலா, தம்பியின் கேசத்தை செல்லமாக கலைத்துக் கொ ... . அகிலா நினைச்சிருந்தா இந்நேரம் நம்ம குடும்பம், அரண்மனைன்னு எல்லாத்தையும் பத்தி எவ்வளவோ எழுதி இருக்கலாம்... புக்கே கூட போட்டு இருக்கலாம்... அவ செய்யலையே... எல்லா விதத்திலும் அகிலா
This story is now available on Chillzee KiMo.
...