(Reading time: 6 - 12 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 19 - ரேவதி முருகன்

சுசித்ரா பத்து நிமிடம் ஆனதும் அனுராதாவே அழைப்பாள் என்ற நம்பிக்கையில் கண் விழித்தே படுத்திருந்தாள். பத்து நிமிடத்திற்கும் அதிகமாக ஆகி விட்டதாக சுசித்ரா உணர்ந்தப் போதும் அனுராதா அழைப்பதாக இல்லை.

தலையை நிமிர்த்தி க்ளாக்கில் நேரத்தைப் பார்த்த சுசித்ரா அவளாகவே எழுந்து அமர்ந்தாள். அவள் சொன்ன பத்து நிமிடம் கடந்து பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.

“மாம்,” என அவள் சிணுங்க, அனுராதா “ஷ்” என உதட்டில் விரல் வைத்து அமைதிப் படுத்தினாள். அப்படியே சைகை செய்து வந்தனாவை காட்டினாள்.

அனுராதாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்த வந்தனா ஆழ்ந்த உறக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்.”

குரலை உயர்த்தாமல் படபடபட என மனதில் இருந்ததை கொட்டி முடித்தாள் சுசித்ரா.

“சுச்சி, வந்தனா கெட்டவ கிடையாது. யோசிச்சுப் பாரு உனக்கே புரியும். அவ பணத்துக்கு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.