Page 3 of 8
அவர்கள் அனைவரும் கிளம்பி சென்ற பின் தன் தோழர்களிடம் விடை பெற்று அவனும் கிளம்பினான். என்னவென்று சொல்ல முடியாத ஒரு பாரம் அவன் மனதில் இருந்தது. இது தான் பிரச்சனை என்று புரிந்தால், அதற்கு ஒரு விடை காணலாம்... அவனுக்கு மனைவி மேல் முன்பு கோபம் இருந்தது நிஜம்... அவள் சொல்வது போல் தவறு அவன் மீதாகவே கூட இருக்கட்டும், இப்போது தான் அவன் மனம் மாறி விட்டானே? பதிலுக்கு அவள் கோப பட்டால் பரவாயில்லை, சமாதானப் படுத்தலாம். இப்படி அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
டா!”
கணவனின் பேச்சில் நெகிழ்ந்து அவனினின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் கீதா.