Page 2 of 5
சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும், அது எவ்வளவு கடினமான விஷயம் என்பது அவளுக்கு புரிந்தது.
அவளின் மௌனத்தின் காரணத்தை புரிந்துக் கொண்ட சஞ்சய்,
"எனக்கு புரியுது மேடம்... ஆனால், அரவிந்த் சார் எங்களுக்கு செஞ்சிருக்கும் உதவிக்கு என்னால முடிஞ்ச அளவு பேசி உங்களுக்காக இதை செஞ்சிருக்கேன்... இதுக்கு மேல என்னால அவங்களோட மனசை மாத்த முடியலை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
. உளம் குளிர்ந்தும் போயிருக்கிறாள்... ஆனால், இப்போது மனம் கலங்கி இருக்கும் நேரத்தில் அரவிந்த் பற்றிய சஞ்சயின் வார்த்தைகள் அவளுக்கு தனி விதமான புத்துணர்ச்சியை அளித்தது!!!