Page 3 of 5
"தேங்க்ஸ் சஞ்சய் சார்... தேங்க் யூ ஸோ மச்!" என்றாள் சற்றே தெளிந்து விட்ட குரலில்.
************
மறுநாள் அலுவலகம் வந்த உடனேயே சந்தோஷை அழைத்து விஷயத்தை சொல்லி, சஞ்சய்யை சென்று சந்திக்க சொன்னாள் சாந்தி.
பின் அருணாவை அழைத்து வங்கி லோன் எந்த நிலையில் இருக்கிறது என்பதை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
சுகந்தி அவளை அவர்கள் வீடு அருகில் இருந்த கோயிலுக்கு வர சொல்லி இருந்தாள்.
சொன்ன நேரத்திற்கு கோவிலுக்கு வந்த சாந்தி, சுகந்தியை கண்களால் தேடினாள். மதிய நேரம்