Page 7 of 17
அதைக்கண்ட ரகுவரனோ நொந்துக் கொண்டான்
”இந்தாளு ஒருத்தன், சரியான தொல்லை பிடிச்சவன் கிழவனாச்சே அவனா போற வயசுல நாம ஏன் அனுப்பி வைக்கனும்னு பார்த்தா ரொம்ப டார்ச்சர் பண்றானே, கேட் திறக்கறானான்னு பாரு எப்ப பாரு இவனோட சண்டை போட்டே உள்ள போக வேண்டியதா இருக்கு” என அலுப்பாக சொல்லிவிட்டு டிரைவரிடம்
”டேய் என்னடா பார்க்கற போய் கேட் திறக்க வை போ” என விரட்ட அவனும் காரை விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்குள் சென்றான், அவன் சென்றதும் உடனே கேட்டை மூடிவிட்டார் வாட்ச்மேன் தாத்தா, ரகுவுடன் வந்தவர்களுக்கு இவ்வனைத்தும் ஏற்கனவே பலமுறை பழகியதால் அவர்கள் வழக்கம் போல வெளியிலேயே அமைதியாக காத்திருந்தனர்.