(Reading time: 32 - 63 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”வேணாம் தப்பான வழியில சம்பாதிக்கற எதுவுமே எனக்கு வேணாம், அது நிலைக்காது ஒரு கட்டத்தில நீ சம்பாதிச்ச மொத்த பணமுமே உன்னை காப்பாத்தாம போறப்பதான் உனக்கு புரியும் அப்ப நீ தானா திருந்திடுவ”

”நானா? இப்ப நான் சந்தோஷமா இருக்கேன், எல்லாத்தையும் பார்த்துட்டேன் அனுபவிச்சிட்டேன், நான் போகாத இடமே இல்லை தெரியுமா”

”சந்தோஷம் எங்க நீ போனாலும் உன்னால தனியா சுதந்திரமா போக முடி

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கை உனக்கும் அமைஞ்சிருக்கும்” என்றான்

”ப்ச் அட போடா நீ வாழறது ஒரு வாழ்க்கையா, தனிமையான வாழ்க்கையில என்னத்த இன்பம் இருக்கு சொல்லு, இப்ப நான் ராஜா போல இருக்கேன் என்னை பார்த்தா எவ்ளோ பேர்

2 comments

  • கடைசியில் ஒரு பெண்ணை வைத்து இரண்டு பேரும் சண்டை போட போகிறார்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.