Page 2 of 6
கண்ணனிடம் பேசி முடித்த பின் சாந்தி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் மனதில் முதலில் ஓடியது, அவள் கணவன் பற்றிய சிந்தனைகள் தான். எந்த பிரச்சனையும் இல்லாது அரவிந்த் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
இதுவரை ஒருவர் கூட அவள் கணவனை பற்றி தவறாக சொல்லவில்லை!!! நினைக்கும் போதே அவளுக்கு பெருமையாக இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்று சொல்ல அருணாவை கூப்பிட எண்ணிய போது, அருணாவே அங்கே வந்தாள்.
“அக்கா ஈசன் & கோ எம்.டியை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைச்சிடுச்சு... நாளைக்கு