தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 17 - பத்மினி செல்வராஜ்
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள, மிகவும் பிரபலமான அந்தத் திருமண மண்டபம், பெரிய பெரிய வி.ஐ.பி க்கள் மற்றும் வி.வி.ஐ.பிக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
பெரிய தொழிலதிர்...அதுவும் இந்தியாவில் டாப் 10 வரிசையில் இருக்கும், வளர்ந்து வரும் தொழிலதிபர் வீட்டு திருமணம் என்றால் கூட்டம் களை கட்டித்தான் இருக்கும்.
ஆனால் இங்கே ஒன்றுக்கு இரண்டாக, இரண்டு பெரிய தொழிலதிபர்களின் வீட்டு திருமணம்... சொல்லவா வேண்டும்..!
ஒன்றாக...ஒரே நேரத்தில்...ஒரே மண்டபத்தில்...ஒரே மேடையில் எனும்பொழுது இரு பக்கத்து உறவினர்களும், தொழில்முறை
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிய பிரமுகர்களும் வருகை தந்திருக்க, எல்லாருமே மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவரு நலம் விசாரித்து அளவளாவிக் கொண்டிருந்தனர்
அந்த திருமண மண்டபத்திற்கு உள்ளே வந்த ஒவ்வொருவரும், அங்கே