Page 7 of 26
அதனால் அது ஒரு குறையாக தெரியாமல் இன்னுமாய் தன்னவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.
தனக்கு அப்படி ஒரு குறை வந்து விட்டதே....தன்னை எல்லோரும் கேவலமாக பார்ப்பார்கள்...எண்ணி நகையாடுவார்கள் என்ற கவலை சிறிதும் இல்லாமல், அபிலயாவும் தன் அருகில் அவளுக்கு தோழிகளாய் நின்றிருந்த சாயா, மற்றும் மாயாவிடம் ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி அதையெல்லாம் நிராகரித்து விட்டாள்... கொஞ்சமும் மனம் இறங்கவில்லை.
அன்றும் அப்படித்தான்....
அந்த வார இறுதி ஞாயிற்றுக்கிழமை...இரவு நேரம்....