Page 3 of 48
நீ வரவேணாம் உன்னால என்கூட வாழ முடியாது நீ வேணாம் எனக்கு” என அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு ரெடியாகச் சென்றான்.
வள்ளியோ அந்நேரம் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள் பாட்டி அவளை எழுப்பினார்
”வள்ளி எழு எழு உனக்கு பூசையிருக்கு எழும்மா”
என சொல்ல அவளோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க அவரோ பட்டென அவளின் தோளில் ஒரு அடி போட அதில
...
This story is now available on Chillzee KiMo.
...
ற பூசை உனக்கு வேணும்னு அடம்பிடிச்சிட்டு இப்ப வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம்”
“இன்னிக்கா பாட்டி பூசை”
”ஆமாம்“
“இந்த வேளையிலயா”