(Reading time: 52 - 104 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

பக்கம் சுற்றிப் பார்த்தார் என்ன நினைத்தாரோ சட்டென அவளின் கையை பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினார்.

  

ஓட்டு வீடுதான் சிறியதாக இருந்தாலும் உள்ளே ஒரு வயதான பெண்மணி இருந்தார், சுந்தரியை கண்டு பதறினார்

  

”அய்யோ யாரம்மா நீ எங்களை தேடி வந்திருக்க, இந்த விசயம் தெரிஞ்சா உனக்கு ஆபத்து” என சொல்ல அவளோ

  

”என்ன ஆபத்து“

...
This story is now available on Chillzee KiMo.
...

விசயமா கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்”

  

”அவளுக்கென்ன அவள் நல்லாதானே இருக்கா”

  

”ஆமாம் ஆனா அவளால சுந்தரனுக்கு ஆபத்து வருது, அதைப்பத்தி பேசலாம்னு வந்தேன்”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.