Page 42 of 48
வளர்த்தேன் ஆனா, அவள் எனக்கு இரண்டு முறை துரோகம் செய்துட்டா துரோகி பாதகி” என அந்த பெரியவர் திட்ட அதைக் கேட்ட சுந்தரிக்கு புரியவில்லை குழப்பமாக பார்க்க அவரோ
”வா உனக்கு ஒண்ணு காட்டறேன் வா” என அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.
அந்த வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்றார், கதவு சாத்தியிருந்தது திறந்தார், உள்ளே இருட்டு சட்டென சுந்
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை” என சொல்ல அவளோ அந்த பெரியவரிடம்
”அந்த தலை அது உண்மையா” என கேட்க அவரோ சிரித்தபடியே
”ஆமாம் அவன் என் பையன் கந்தன்”
”தலைதான் இருக்கு”