Page 44 of 48
செத்தான், நான் செத்திருக்கனும் ஆனா, என்னை உயிரோட விட்டாங்க நான் உயிரோட இருந்தாலும் செத்த பிணத்துக்கு சமம்” என சொல்லி அழ அதற்கு அந்த பெண்மணியோ
”தப்பு எங்களோடதாவே இருந்தாலும் சுந்தரன் மேல எங்களுக்கு தீராத கோபம் இருக்கு, அந்த கோபம் தீரனும், அதுக்கு சுந்தரன் சாகனும்” என சொல்ல சுந்தரிக்கு திக்கென்றது அந்த பெரியவரோ
”நீயே சொல்லும்மா வாத்தியார
...
This story is now available on Chillzee KiMo.
...
காட்டிக் கொடுத்தவளே அவள்தான் வள்ளிக்கு தகவல் சொன்னதும் அவள்தான், அப்படி அவள் சொல்லாம இருந்திருந்தா சுந்தரன் கந்தனை தேடி போயிருக்க மாட்டான், கந்தனும் சாகடிக்கப்பட்டிருக்க மாட்டான், அவள் துரோகம்