(Reading time: 52 - 104 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

செய்துட்டா”

  

”ஓ அதுக்கு தண்டனை தர்றதுக்காகதான் அவளை வயசான ஒருத்தனுக்கு கட்டிவைச்சீங்களா”

  

”இல்லை நாங்களா அதைச் செய்யலை அவளாதான் அதை செய்ய தூண்டினா”

  

”எனக்குப் புரியலைங்களே”

  

”மலரு வளர்ந்தபின்னாடிதான் தான் செய்தது தவறுன்னு உணர்ந்தா அதுக்காக சுந்தரனை பழிவாங்க நினைச்சவ வள்ளிக்கு தோழியா மாறி அந்த வீட்டுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

லை, மலர் சுந்தரனை விரும்பின விசயம் அரசல் புரசலா ஊருக்குள்ள பரவிடுச்சி இதனால மலரை யார் கட்டிப்பா சொல்லு”

  

”அதுக்கு இப்படியா செய்யனும், அவள் வாழ்க்கையே நாசமாயிடுச்சே”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.