Page 46 of 48
”என்ன நாசமாச்சி, மெய்யப்பனோட புள்ளைக்குதான் நான் அவளை பேசினேன் ஆனா, அவள் சின்னப்பனை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டா, வேற வழியில்லாம மெய்யப்பன்கிட்ட பேசி சம்மதிக்க வைச்சோம், மலராலயும் ஒண்ணும் செய்ய முடியலை கல்யாணத்துக்கு சம்மதிச்சா, இந்த விசயம் கேள்விப்பட்டு சண்முகவேலன் தடுத்தாரு, நாங்க எதுவும் பேசலை மலரையே பேச வைச்சோம், அவளை மிரட்டினோம்,
அவள் செய்த 2 துரோ
...
This story is now available on Chillzee KiMo.
...
“யாரு சுந்தரனா”
”ஆமாம்”
”நீங்க எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க”
”இல்லை ஒரு காலத்தில நாங்க எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா,