Page 8 of 48
நினைத்தவர் சுந்தரியை காணச் சென்றார். அவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு சுந்தரனும் கிளம்பினான்.
”என்னதான் கார் இருந்தாலும் உன்கூட இப்படி வண்டியில வர்றது சுகமாதான் இருக்கு” என தாத்தா பேச்சுக் கொடுக்க அவனுக்கு அவர் பேசியது கூட கேட்கவில்லை,
சுந்தரியை சுற்றியே அவன் மனது வட்டமடிக்க அவரும் ஊர்க்கதைகளை பேசிக் கொண்டே வந்தார் அதில் பூசாரி குறி சொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து விட்டார்கள் இருவரும்.
மறுபக்கம் சுகுமாறனுக்கு விடுமுறை என்பதால் சுந்தரியுடன் கதை பேசிக் கொண்டிருந்தார்.
”என்னப்பா இன்னிக்கி ஸ்கூல் இல்லையா”