Page 14 of 22
நினைத்தவன் அவளிடம் நெருங்குவதற்குள் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு கடல் அலைகளை பார்க்கலானாள்.
அவளது செயலால் மனம் நொறுங்கியவன் மெதுவாக அவளது கரத்தை பற்ற நினைத்து தேட அவளோ கைகளை கட்டிக் கொண்டு இருந்தபடியால் அவனால் இயலவில்லை. அந்நேரம் பெரிய கடல் அலை ஒன்று வருவதைக் கண்டவன் அவள் தடுமாறி விழக்கூடாது என நினைத்து அலை வருவதற்குள் அவளது தோளை சுற்றி கையை போட்டு தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தாள். அவளது கையை பிடித்து இழுத்து தனது பக்கத்தில் அமர வைத்தவன் கண்கள் கடலையே பார்த்தது, அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க எதேச்சையாக அவன் கண்கள் அவளை சந்தித்த போது சட்டென தலை கவிழ்ந்துக்