Page 22 of 22
“அப்பா ப்ளீஸ்பா சாரிப்பா” என விக்ரம் கெஞ்ச அவரோ மசியவில்லை
”உன்னால நான் எத்தனை முறை இந்த உலகத்துக்கு முன்னாடி பெருமைப்பட்டு நின்னிருக்கேன் ஆனா, இன்னிக்கு என்னை தலைகுனிய வைச்சிட்டியேடா பாவி, இனிமேல என் முகத்துல விழிக்காத, என்னால இனிமேல அகிலாவையும் பார்க்க முடியாது, எப்படி பார்க்கறது உன்னை பெத்தவனாச்சேன்னு என்னையும் அவள் கேவலமா பார்த்து வைப்பாளே
...
This story is now available on Chillzee KiMo.
...
an style="text-decoration: underline;">Go to Kathalikka neramillai kathalippar yaarumillai story main page