Page 20 of 22
”நான் செஞ்சிட்டு வந்த காரியத்துக்கு அவள் என் முகத்தில முழிப்பாளானே தெரியலை இதுல கல்யாணம் வரைக்கும் பேசிட்டீங்களேப்பா இது நியாயமா” என கேட்க அவரோ வியந்தார்
”அப்படி என்னடா செஞ்ச”
”என்னவா என்னத்த சொல்ல விடுங்கப்பா இனி அகிலாவை நினைச்சி கற்பனை கோட்டை கட்டாதீங்க, அவள் போயிட்டா இனி அவள் எனக்கில்லைப்பா” என வருத்தமாகச் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
அடப்பாவி நீயாடா இப்படி, சே என் புள்ளை நல்லவன்னு ஊருக்கே சொல்லிக்கிட்டு திரிவேனே நீ இப்படி நடந்துக்குவன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை” என அவர் கத்த அது விக்ரமிற்கே பயத்தை தந்தது.