Page 7 of 10
நேரம் இனிமையாக செல்ல, முன் மாலை பொழுது வந்து சேர்ந்தது...
இலையுதிர் காலம் முடியும் காலம் என்பதால் மாலை நான்கு மணிக்கே மெல்ல இருட்ட தொடங்கி இருந்தது...
எஸ்.கே பாப்கார்ன் கொண்டு வர... இருவரும் ஒரு சிறு சுவரில் ஏறி அமர்ந்தார்கள்...
“நான் இங்கே நிறைய தடவை வந்தாச்சு நான்ட்ஸ்... யார் யார் கூடவோ வந்திருக்கேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
>“இல்லை... நான் சீரியஸா பேசுறேன்... ஒரு விஷயம் சொல்லனும்...”
அவள் முகத்தில் இருந்த தீவிரம் புரிந்து,
“என்ன நான்ட்ஸ்... சொல்லு..” என்றான் எஸ்.கே.