Page 8 of 22
ஆட்டி கண்களால் பேசிவிட்டு அவளை தன்னுடன் சேர்த்து அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.
அவன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு வியப்பையே தந்தது. அமைதியாக அவனுடன் நடந்தாள். எதுவும் பேசவில்லை அவனும் அமைதியாகவே இருந்தான். அவனது வீடு வந்ததும் புரிந்துக் கொண்டாள்
”ஓ அவங்கப்பா என்னை கூட்டிட்டு வர சொல்லியிருப்பாரு போல அதான் வந்திருக்காரு
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனோ அவள் செல்லவும் அவளிடம் வந்து சாரி என்பது போல் கைகூப்பி நிற்க அவளோ நொந்தேப் போனாள்.
வீட்டில் யாராவது இருக்கிறார்களா என அக்கம் பக்கம் பார்க்க அவனும் பார்த்தான்