(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

ஆட்டி கண்களால் பேசிவிட்டு அவளை தன்னுடன் சேர்த்து அழைத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

  

அவன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அவளுக்கு வியப்பையே தந்தது. அமைதியாக அவனுடன் நடந்தாள். எதுவும் பேசவில்லை அவனும் அமைதியாகவே இருந்தான். அவனது வீடு வந்ததும் புரிந்துக் கொண்டாள்

  

”ஓ அவங்கப்பா என்னை கூட்டிட்டு வர சொல்லியிருப்பாரு போல அதான் வந்திருக்காரு

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனோ அவள் செல்லவும் அவளிடம் வந்து சாரி என்பது போல் கைகூப்பி நிற்க அவளோ நொந்தேப் போனாள்.

  

வீட்டில் யாராவது இருக்கிறார்களா என அக்கம் பக்கம் பார்க்க அவனும் பார்த்தான்

  

3 comments

  • :clap: pesinal thaan pirachinai varum endru ninaithal,ingu pesamale pirachinai varugirathey.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
  • உங்கள் எழுத்தில் புதியதாக ஏதோ முயற்சி செய்து பார்குறீங்க. ஆனா அது இன்னும் workout ஆகலை எழுத்தாளரே. பழைய சசிரேகாவா திரும்ப வாங்க வாங்க. இந்த சினிமா பாணி திரைக்கதை வேண்டாம்.
  • இந்த கதையை புதிதாக வாசிக்க தொடங்குபவர்கள் கதை முழுதாக முடிந்த பிறகு முதல் 2 கடைசி 2 வாசித்தாலே போதும் ஒட்டுமொத்த கதையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அப்டேட்ஸ்களிலும் கதை ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்கிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.