(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

”யாரை தேடறா, நாம இங்கதானே இருக்கோம் ஒரு வேளை அவள் அப்பாவை பார்க்க வந்தாளோ” என நினைத்தவன் அவளிடம் யாரும் இல்லை என்பது போல் தலையாட்டவே விக்கித்துப் போனாள்

  

”ஆஹா போச்சி, நேத்து ஆள் இருந்தப்பவே இவன் நமக்கு முத்தம் கொடுத்தான் இப்ப ஆளுங்க வேற இல்லை, கதவையும் சாத்திட்டான் கால்லயும் விழறான், இது என்ன நாடகமா நம்மளை ஏதாவது செஞ்சிடுவானா” என பயந்தபடியே அவன் முகத்தைப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ேறொரு இருக்கையில் அமர்ந்தவன் தனக்குதானே பரிமாறிக் கொண்டு அவளைப் பார்த்தான் அவளோ அவனது செயலைக்கண்டு வியந்தாள். அவனோ ஒரு புன்சிரிப்பு சிரித்து விட்டு சாப்பிடலானான். அவளும் அமைதியாக சாப்பிடலானாள்.

3 comments

  • :clap: pesinal thaan pirachinai varum endru ninaithal,ingu pesamale pirachinai varugirathey.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
  • உங்கள் எழுத்தில் புதியதாக ஏதோ முயற்சி செய்து பார்குறீங்க. ஆனா அது இன்னும் workout ஆகலை எழுத்தாளரே. பழைய சசிரேகாவா திரும்ப வாங்க வாங்க. இந்த சினிமா பாணி திரைக்கதை வேண்டாம்.
  • இந்த கதையை புதிதாக வாசிக்க தொடங்குபவர்கள் கதை முழுதாக முடிந்த பிறகு முதல் 2 கடைசி 2 வாசித்தாலே போதும் ஒட்டுமொத்த கதையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அப்டேட்ஸ்களிலும் கதை ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்கிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.