(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

  

ஒருவழியாக விக்ரம் சாப்பிட்டு முடித்த உடன் அகிலாவை பார்க்க அவளோ பசி அடங்காமல் வேறு ஏதேனும் இருக்கிறதா என பாத்திரங்களை திறந்துப் பார்த்தாள். அவளின் செயலைக்கண்டு உடனே புரிந்துக் கொண்டான்

  

”அடச்சே அவளுக்கு பசி போல, நாம வேற இருக்கற இட்லியை சாப்பிட்டோம் இப்ப அவளுக்கு பசி அடங்கலையே, என்ன செய்றது கிச்சன்ல ஏதாவது இருக்கும்” என நினைத்தவன் அவசரமாக எழுந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளின் மீது தாவியது. அவன் தந்த புடவையில் மல்லிப்பூச்சரம் சூடி அழகு பதுமையாக நின்றுக் கொண்டு தனது வீட்டின் கிச்சனில் சமைப்பதைக் கண்டவனுக்கு அவளின் மேல் மதிப்பும் உரிமையும் அதிகமானது.

  

3 comments

  • :clap: pesinal thaan pirachinai varum endru ninaithal,ingu pesamale pirachinai varugirathey.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
  • உங்கள் எழுத்தில் புதியதாக ஏதோ முயற்சி செய்து பார்குறீங்க. ஆனா அது இன்னும் workout ஆகலை எழுத்தாளரே. பழைய சசிரேகாவா திரும்ப வாங்க வாங்க. இந்த சினிமா பாணி திரைக்கதை வேண்டாம்.
  • இந்த கதையை புதிதாக வாசிக்க தொடங்குபவர்கள் கதை முழுதாக முடிந்த பிறகு முதல் 2 கடைசி 2 வாசித்தாலே போதும் ஒட்டுமொத்த கதையும் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அப்டேட்ஸ்களிலும் கதை ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்கிறது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.