(Reading time: 9 - 18 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

யாரும் இல்லாம இருக்காங்க, அதான் வர சொன்னேன்...”

  

"நல்ல காரியம் தான் செய்திருக்க சாந்தி... இந்த மாதிரி நேரத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவலை என்றால் எப்படி? அவளுக்கு அம்மா, அப்பா இல்லையா?" என்று கேட்டார் கற்பகம்.

  

"அப்பா இல்லை அத்தை. அம்மா உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையா இருக்காங்க... மருத்துவமனையில் இருக்காங்க... மற்றபடி நெருங்கிய

...
This story is now available on Chillzee KiMo.
...

பசங்க கோர்ட்க்கு போறாங்க... இந்த பொண்ணு இந்த ஆள் கூட இவ்வளவு நாள் இருந்ததே பெரிய விஷயம் தான்... ஆமாம் கல்யாணமாகி எவ்வளவு வருஷம் ஆச்சு?"

  

"அஞ்சு வருஷம் மேல் இருக்கும் அத்தை..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.