Page 3 of 8
“பாஸ்...இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருந்தேன்... எங்க போறோம்? எப்ப வீட்டுக்கு திரும்புவோம் னு? ஆனால் அப்ப ஏன் வாயை திறக்காமல் அப்படி இறுகி போய் இருந்தார்?
எதற்காக எங்கே செல்கிறோம் என்று சொல்லாமல் முறைத்தார்...புவனா ஒரு கேள்விக்குறி மாதிரி இந்த விக்ரமனும் ஒரு கேள்விக்குறிதான் போல...எப்ப எப்படி மாறுவார்னு தெரிய ம
...
This story is now available on Chillzee KiMo.
...
டவளுக்கு மீண்டும் திக்கென்றது.
“ஐயோ இன்னும் எவ்வளவு நேரம் இங்க இருக்க வேண்டுமோ? “ என்று தன் கைக்கடிகாரத்தில் மணியை பார்க்க, அவனோ அதை உணர்ந்தவனாய்