Page 7 of 8
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
உச்சாணிக்கொம்பில் இருந்து கடகடவென்று சரிந்து சாக்கடைக்குள் விழுந்து விட்டது போல, அவள் உள்ளே அத்தனை அத்தனையாய் பரவியது அருவருப்பு.
கண்களை இறுக்க மூடிக்கொண்டு, தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அப்படியே கண்மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விட்டாள் மகிழ்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்
“மா... எனக்கு பசியில்லை... நான் சாப்பிட்டுவிட்டேன் நீங்கள் படுங்கள்... குட் நைட்...” என்று சொல்லிவிட்டு வேகமாக படியேறி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் மகிழ்.