Page 24 of 62
”எது தேவையில்லாததா பாட்டி சுந்தரனும் எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்கத்தானே போறான், அப்ப அவளை அவன் காதலிக்கனும்ல”
”ஒண்ணும் தேவையில்லை, இனி இந்த வீட்ல யாராவது காதல் கீதல்ன்னு பேச்சு எடுத்தீங்க தோலை உரிச்சி உப்பு கண்டம் போட்டுடுவேன் போடா உனக்கு என் வீட்ல இனி சோறு இல்லை, 2 பழத்தை கொண்டாந்து கொடுத்துட்டு என் பேரன் மனசை கெடுத்துட்டல்
...
This story is now available on Chillzee KiMo.
...
டானுங்க, இனி நான் என்ன சொன்னா அவன் கேட்பான் சொல்லு நீ கூப்பிட்டே அவன் வராம ஓடறான் இனி என் கிட்டயா அவன் வருவான்“
”குமரனை உதைக்கனும் காதல் பேச்சை எடுத்தவனே அவன்தான்“