Page 54 of 62
கொடுக்கலை” என்றான் சுந்தரன் வேதனையுடன்,
அதைக்கேட்டு அரண்டான் சின்னப்பன், அவன் மட்டுமா அந்நேரம் வீட்டிற்குள் வந்து இவர்களின் பேச்சைக் கேட்ட தாத்தா பாட்டியும் அதிர்ந்தார்கள். வள்ளியோ வரும் வழியில் அவளின் தோழிகள் பிடித்துக் கொள்ளவே அங்கேயே நின்றுவிட்டாள், குமரனோ வாழை தோப்பில் தகவலை விசாரித்துக் கொண்டு வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.
ச
...
This story is now available on Chillzee KiMo.
...
பாக பேசி அவனை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல சின்னப்பனோ தாத்தாவின் முன் வந்து
”தாத்தா சுந்தரன் சொல்றது எனக்குப் புரியலை தாத்தா, உங்களுக்கு புரிஞ்சதா தாத்தா” என கேட்க அவரும்