Page 41 of 62
”சின்னப்பா போயிடு இங்கிருந்து” என சொல்ல சின்னப்பனோ யோசித்தான்
தான் வீரன் இப்போது கோழை போல ஓடுவதா, சுந்தரன் தன்னை அடிக்க நினைத்தால் தான் எங்குச் சென்றாலும் வந்து நிற்பானே என்னவானது சுந்தரனுக்கு, தன் மேல் இந்தளவு கோபம் எதனால் வந்தது? ஒருவேளை அந்த 10 அடியாட்கள் பற்றிய தகவல் சுந்தரனின் காதில் எட்டிவிட்டதா அதற்குத்தான் கோபம் கொண்டு என்னை தாக்குகிறா
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா போதும் நிறுத்து” என உக்கிரமாக கத்த சுந்தரனும் வள்ளியும் ஒருவரை ஒருவர் கோபமாக பார்த்துக் கொண்டனர். அதைக்கண்ட குமரனுக்கு ஏதோ யானையும் புலியும் கோபமாக பார்த்துக் கொள்வது போல தெரிந்தது.