Page 13 of 24
அந்த புகைப்படம் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னால் எடுத்தது. அதில் மகி ரெட்டை சடை போட்டு, பாவாடை சட்டையுடன் நின்று இருக்க, அவள் அண்ணன் மகிழ்வேந்தன்...அப்பொழுதுதான் அரும்பு மீசை முளைத்தவனாய் ஒல்லியான தேகத்தோடு முகத்தில் புன்னகை அரும்ப நின்றிருந்தான்.
அவனை உற்று பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கிட்டதட்ட அவள் ... கண்டு கொண்ட விக்ரமன்
“ஐம் சாரி... உங்களுக்கு பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். அப்படி என்றால் ஐம் சாரி...” என்றான் விக்ரமன் பதட்டத்துடன்.
This story is now available on Chillzee KiMo.
...