Page 14 of 24
அதைக்கேட்டு ஒரு நொடி ஆச்சரியமானது மகிழுக்கு.
தன் மனதில் நினைத்ததை எல்லாம் கண்டு கொள்கிறானே என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே தன்னை சமாளித்துக் கொண்டவள், வெளிவர இருந்து கண்ணீரை அவசரமாய் உள்ளிழுத்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
விக்ரமனும் முகத்தில் ஒரு நொடி பளிச்சென்று மின்னல் வந்து போக ஆச்சரியத்துடன்
“த
...
This story is now available on Chillzee KiMo.
...
வனங்கள் கண்டிப்பா கேரண்டியாக இருக்கும்.
அதனால் நம்பி குடிக்கலாம்...” என்று கண் சிமிட்டி சிரிக்க, அவளின் மலர்ந்த சிரிப்பை கண்டு ஒரு நொடி திகைத்து போனான் விக்ரமன்.