Page 18 of 24
“அது யாரு மகிழினி ? “ என்று ஒரு நொடி தன்னை மறந்து யோசிக்க, அப்பொழுதுதான் அன்று ஒரு நாள் விக்ரமன் அவள் புகைப்படத்தைப் பார்த்து விட்டதும், அது யார் என்று கேட்க, அவள் தன்னுடைஅய சிஸ்டர் மகிழினி என்று உளறி வைத்தது ஞாபகம் வந்தது.
அந்த பெயரை இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்து இப்பொழுது சொல்கிறானே என்று சிறு ஆச்சரியம் எட்டிப்பார்த்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
டனே தன் பின்னந்தலையை கைகளால் கோதிக்கொண்டு, வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான் விக்ரமன்.
அதைக் கண்டு தன்னை மறந்து மகிழுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது.