(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

அதிலும் சுகுமாறனோ ஏற்கனவே சுந்தரனின் வீரச் செயலை கேட்டதில் இருந்து அவன் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார், இதில் அவனே இவ்வாறு சொல்வதால் அவரும் ஒருவாறு அமைதிக் கொண்டார்.

  

மேலும் அவர் மனதில் இத்தனை வருடங்களாக தேக்கி வைத்திருந்த துக்கத்தை பெரியவரிடம் சொன்னதால் அவரின் மன அழுத்தம் குறைந்தது. சுந்தரிக்கும் இப்போது நிம்மதியாக இருந்தது, கண்ணீரை துடைத்

...
This story is now available on Chillzee KiMo.
...

மார்பில் பலமாக இரு கையாலும் அடித்தாள், தோளிலும் அடித்தாள், தலையை பிடித்து உலுக்கினாள், அவனையே அசைத்தாள் அவ்வளவு கோபம் அவளுக்கு எல்லாம் செய்து ஓய்ந்து சோர்ந்துப் போய் அவனைப் பார்த்து

  

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.