Page 2 of 24
சட்டென அவனுக்குள் ஒரு எண்ணம், அப்படியே அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என தோண்றியது ஆனால் மறுநொடியோ அது தவறு என நினைத்து அவன் தன்னை சரிகட்டினான். அதில் இளமதியோ
”மாமா” என கொஞ்சலுடன் அழைக்க அதுவரை தன் மனதை அடக்கி வைத்திருந்த நந்தாவோ இப்போது தடுமாறிப் போனான். என்ன ஒரு அழைப்பு அவளின் அன்பான அழைப்பில் காந்தம் போல அவளிடம் ஈர்க்கப்பட்டான் நந்தா.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்பே அவனாக தந்தது தானே இப்போது அவள் உரிமையுடன் பேசவும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, தன்னிடம் உரிமையாக பேச இரு உறவுகள் இருக்கறது ஒன்று நண்பன் என்ற முறையில் ரகுவரன் இருக்கிறான், இன்னொன்னு