Page 4 of 24
தலை சாய்ந்துக் கொண்டு புன்னகையுடன் இருக்க நந்தாவோ அவளின் செயலால் கட்டுண்டு கிடந்தான்
இந்நிலையில் இருப்பவர்களை எப்படி தொந்தரவு செய்வது? எங்கே செல்ல வேண்டும் என்பதை எப்படி கேட்டுத் தெரிந்துக் கொள்வது என புரியாமல் விழிக்க அதற்கு இளமதியே உதவி புரிந்தாள்
”மாமா இப்ப நாம எந்த துணிக்கடைக்கு போறோம்” என கேட்க அதற்கு நந்தாவோ
”ப
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”சாரி மாமா” என்றாள் அழகாக அவள் சாரி சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது உடனே அவளிடம் பேசினான்
”சரி மேற்கொண்டு நீ என்ன ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்க” என கேட்க சிறிதும்