Page 2 of 9
என்றாள் ஆனந்தி கோபமாக.
முட்களாக அந்த வார்த்தைகளால் வலி ஏற்பட்டாலும், அமைதியாக அதை ஏற்றுக் கொண்டு,
“சாரி மேடம், தர்ஷன் படிக்கும் ஸ்கூலிலேயே ஆஃப்டர் கேர் இருக்கு... நான் என்ரோல் செய்துட்டேன். அதனால பிரச்சனை இல்லை...” என்றாள் சாந்தி.
சாந்தியை சிந்தனையோடு பார்த்ததை தவிர சரஸ்வதி வேறு எதுவும் சொல்லவில்லை. இதை எல்லாம் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனந்தியின் மனதிலும் சிறு குற்ற உணர்ச்சி ஏற்பட தான் செய்தது. சரஸ்வதி வேறு முன் தின மாலையே சாந்தியிடம் தேவைக்கு அதிகமாக எதுவும் பேச வேண்டாம் என்று படித்து, படித்து சொல்லி இருந்தார்...