தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 09 - பிந்து வினோத்
“குட் மார்னிங்!”
முதல் முறையாக பாடலின் துணை இல்லாமல் நந்தினி முன்னே வந்து நின்றான் எஸ்.கே.
“குட் மார்னிங் சதீஷ்,” என்றாள் நந்தினி அமைதியான குரலில்.
“திரும்பவும் சாரி நந்தினி. நான் எதையும் வேணும்னு செய்யலை...”
“எனக்கு புரிஞ்சிருச்சு சதீஷ்... ஒரு சன்டே வேஸ்டா போச்சு... ஆனால் புரிந்துக் கொண்டேன்... அது தான் முக்கியம்... இட்ஸ் ஓகே... மீரா கிட்ட பேசியாச்சா? எப்போ உங்க கல்யாணம்???”
எவ்வளவு தான் மனதை அடக்கி வைத்திருந்தாலும்... எத்தனை முயற்சி செய்தாலும்... அந்த கடைசி கேள்வியை கே
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ, ரைட்... யூ கேரி ஆன்... நாம அப்புறம் பேசலாம்...”
எஸ்.கே சென்ற பின் கண்களை மூடிக் கொண்டு, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை இயல்பாக்கி கொள்ள முயன்றாள் நந்தினி.