Page 6 of 9
கண்காணிப்பு இருந்து கொண்டே இருப்பது நல்லது...”
“புரியுது அம்மா...”
“நீ இப்போ பேசியது போல், தேவை இல்லாமல் எதையும் பேசாதே... ஆனால் அதற்காக முன்பு போல செல்லம் கொஞ்சவும் வேண்டாம்...”
“சரி அம்மா...” என்றாள் ஆனந்தி தயக்கத்துடன்.
“ஆனால், ஆனந்தி மனதினுள் சிறு நெருடல் இருந்துக் கொண்டே இருக்கு... ஒருவேளை சாந
...
This story is now available on Chillzee KiMo.
...
க சரஸ்வதியை பார்த்தாள்.
“எனக்கு சாந்தி மீது தனியாக அக்கறை, பாசம் எல்லாம் ஒன்றுமில்லை ஆனால்...”
மேலே சொல்லாமல் சரஸ்வதி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள்.