Page 38 of 63
பின் பக்கம் திரைசீலையை விலக்கி பார்க்க உள்ளே மயங்கிய நிலையில் சுந்தரியிருக்கவும் அதிர்ந்தான் சுந்தரன், சட்டென வண்டியில் ஏறி அவளை பிடித்து உலுக்க அவளோ இன்னும் மயக்கத்தில் இருக்க சின்னப்பனோ
”இரு சுந்தரா நான் போய் தண்ணி கொண்டு வரேன்” என பரபரப்பாக தண்ணீரைத் தேடிக் கொண்டுச் சென்றான்.
அந்த இடமே ஒதுக்கப்புறமாக இருந்தபடியால் மக்கள் வீடுகள் எங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ழ்ந்துக்கிட்டு இருந்தேன், நீ வந்தபின்னாடி எனக்காக வாழ ஆரம்பிச்சேன், எனக்கு பிடிச்ச மாதிரி வாழ ஆசைப்பட்டேன், நீ என்கூட இருக்கனும், காலம் முழுக்க நான் உன்னை விட்டு விலகாம இருக்கனும்னு நினைச்சேன்,