Page 5 of 63
”என்னப்பா உடுப்பு இது”
”நல்லாயிருக்கா தாத்தா”
”அமர்க்களமா இருக்க” என சொல்லியவர் அவன் முகத்தைப் பார்த்தார், எப்போதும் நெற்றியில் திருநீரு கீற்று இருக்கும் ஆனால் இன்று சந்தனக்கீற்று இருக்கவே
”முழுசா மாறிடாத சுந்தரா இதை உன் பாட்டியால தாங்க முடியாது“
”சே சே இல்லை தாத்தா, இன்னிக்கு ஏதோ ஓணம் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
பீர நடை நடந்து உள்ளே சென்றார்.
உள்ளே இருந்த ஏற்பாடுகள் புதுமையாகவும் அழகாகவும் இருந்தது, கலர் பொடியால்தான் கோலமிடுவார்கள் இங்கு மலர் இதழ்களைக்கொண்டு கோலம் இருக்கவே வியந்தார்,