Page 6 of 63
பூஜையறை அலங்காரத்தைக் கண்டு மெச்சிக் கொண்டார்
”அடடே பிரமாதம்” என தாத்தா சொல்ல சுந்தரி வந்தாள், அவளின் உடை அலங்காரமும், நகை அலங்காரமும் கண்டு பரவசப்பட்டார் அவளோ அவரின் காலில் விழுந்து வணங்கினாள்
”தீர்க்க சுமங்கலியா இரும்மா” என ஆசி வழங்க அவளும் எழுந்து
”வாங்க தாத்தா நீங்கதான் இந்த ஊருக்கும் இந்த வீட்டுக்கும் பெரியவரு,
...
This story is now available on Chillzee KiMo.
...
கடவுளுக்கு ஆரத்தி காட்டினார். அடுத்து வாத்தியார் ஆரத்தி காட்டினார், அடுத்து சுந்தரன் வந்தான் உடனே சுந்தரியோ
”நானு நானு” என சொல்ல அவனோ கண்களால் தடுத்தான் வாத்தியாரோ