Page 2 of 8
“வேண்டாம்...”
“எனக்கும் வேண்டாம்...”
“வேண்டாம்னா போங்க...” சொல்லிவிட்டு கோப்பையை மீண்டும் சமையலறை மேடையில் வைத்துவிட்டு வேலையை தொடர்ந்தாள் சாந்தி.
மனைவியிடம் புதிதாக பார்த்த அந்த கோபம் + சிணுங்கல் ஒரு விதத்தில் அரவிந்தை மயக்கவும் செய்தது... அவளின் மனதில் இன்னமும் அவன் மீது இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
>உடனே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த சாந்தி, ஒரு சில நொடிகளுக்குப் பிறகு,
“அந்த இருநூறு கோடி எங்கே இருக்கு?” எனக் கேட்டாள்.