Page 37 of 70
”அதான் உன் கல்லூரிக்கு பிரின்சிபாலாயிட்டா இனி எங்க அவரு வேற ஊருக்குப் போவாரு அதை சொன்னேன்“
”நீங்க வேணாம்னு சொன்னா வேணாம் தாத்தா” என்றான் சுந்தரன் சோகமாக அதைக் கேட்ட தாத்தாவோ
”சுந்தரன் பொய் சொல்ல மாட்டான்னு தெரியும் ஆனா நல்லா நடிப்பான்னு நான் இன்னிக்குதானே கண்டேன்” என உள்ளுக்குள் சொல்லிக் கொள்ள உடனே பாட்டியோ
”என்னங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
உடனே பாட்டியின் காலில் விழுந்து எழுந்தான். அதைக் கண்டு குமரனோ தன் அண்ணனிடம் வந்து கைகூப்பி
”அண்ணா என்னை மன்னிச்சிடு என்னாலதானே உனக்கு அவமானம் ஆச்சி” என சொல்லி வருந்த சுந்தரனோ