Page 3 of 24
”இதப்பாரு நான் யாரு ரகுவரன் எனக்கொன்னும் ஆகாது நீ இங்கயே இரு வராத” என மிரட்டலாக சொல்லிவிட்டு தனியாளாக காரை ஓட்டிக் கொண்டு நந்தாவின் வீட்டிற்குச் சென்றான்.
அவனால் எந்த பரிசும் தர இயலவில்லை பணம் இருந்தாலும் கடைக்கு சென்று பொருள் வாங்க பயம் காரணம் போலீஸ் தேடும் குற்றவாளியாயிற்றே, தன்னிடம் உள்ள கடத்தல் பொருளை அவளுக்கு தரவும் பயம் அதனால் அவளுக்கு ஏதாவது பிரச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப உனக்குத் தெரியாம ஏதாவது ஒரு பொருள் வாங்கி மறைச்சி வைச்சிப்பேன் அதுதான் இதெல்லாம்”
”ஓ அப்படியா மாமா சூப்பர் மாமா இது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு ஆனா மாமா” என இழுக்க அவனோ