Page 7 of 24
ஒவ்வொரு நொடியும் அவனுக்கு தொய்வு வராமல் பழகி வந்தாள், இப்போது நந்தாவும் மனம் மாறிவிட்டான் என்பதைப் புரிந்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள் இளமதி.
வெகு நேரம் முத்தம் நீண்டது, முடிவில் மூச்சிரைத்தபடியே இருவரும் பிரிந்து நின்றார்கள், அதில் இளமதிக்கு வெட்கமே அதை விட நந்தாவின் நிலைமை சொல்லவே வேண்டாம் நாணிக் கோணி நின்றான்.
”இளமதி” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
இளமதி” என்றான் அதில் அவளும் அமைதியாகி
”சரி அப்ப எனக்கு கார் ஓட்ட கத்துக் கொடுக்கிறீங்களா மாமா” என கேட்க அவனோ வியந்தபடியே அவளைப் பார்த்து
”காரா”