Page 2 of 10
கண்ணாமூச்சி தொடரும் என எண்ணினாள்.
பின்பு தன் போனை ஆன் செய்து பெற்றோருடன் பேசினாள். கபிலன் பிரணவ் பொன்னியுடன் தன் சந்திப்பை கூறினாள். மேட்டில்டாவை பற்றி பேசவில்லை. அந்த நிகழ்வை மறைத்தாள். அது மேலும் தன் பெற்றோருக்கு கவலை ஏற்படுத்தும் என்று தெரியும்.
அடுத்தாக மாமாவுடன் பேசி நலம் விசாரித்தாள். நல்லவேளையாக மற்றவர்களும் போனை ஆன் செய்திருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அருகே சென்று பார்த்தனர். பொன்னி தானும் பிரணவும் ரெஸ்டாரண்ட் எதிரில் இதோ போல ஒன்றை கண்டதை விவரித்தாள்.
நடுகல் என்பது இறந்தவர்களின் நினைவாக வைப்பது ஆகும். ஆனால் காளிங்கனுக்கு