Page 6 of 10
அவளை பிரணவ் முறைத்தபடி “ இது என்ன திருப்பதி பாலாஜி தரிசனம் நினைச்சயா?” முணுமுணுத்தான்.
பிரணவ் சொன்னது பொன்னிக்கு புரியவில்லை.
கபிலனுக்கு நன்கு தெரியும் பவித்ரா கண்டுபிடிக்காமல் விடமாட்டாள் என்று அதனால்தான் அவள் பாதுகாப்பிற்காக அவனும் கூட செல்கிறான்.
பிரணவ் பெரிய கொம்பு போல ஒன்றை தேடி எடுத்து அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லை.
அது மிகப் பெரிய மரம். அந்த மரத்தின் சுற்றளவு திருமலை நாயக்கர் மஹாலின் துாண் போல காட்சியளித்தது. அதன் விழுதுகள் சில மண்ணுள் புதைந்தும் சில பாகங்கள் மேலேயும் இருந்தது.