Page 4 of 7
“இல்லைப்பா, நான் நிஜமாகவே அவங்களோட சுமுகமா உறவை வளர்த்துக்க ட்ரை செய்தேன்... அவங்க முருங்கை மரத்து மேலேயே தான் இருப்பாங்களாம்...”
“அடிப் பாவி! இங்கே பாரு இந்த உலகத்தில எந்த மாமியாருக்கும் மருமகளை நூறு சதவிகிதம் பிடிக்காது... மருமகள்களுக்கும் அப்படியே தான்... ஆனால் அதை எல்லோரும் வெளிப்படையா காண்பித்து கொள்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
அது என்னவோ சாந்தி எத்தனை சொன்ன போதும் சங்கீதாவிற்கு சஞ்சனாவை பிடிக்கவில்லை... தன்னுடைய தோழியின் சந்தோஷமான வாழ்க்கையில் குழப்பம் வர சஞ்சனா தான் மூலக் காரணம் என அவள் நம்பினாள்.